sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போதை இல்லா தமிழகம்; மாணவர்கள் விழிப்புணர்வு

/

போதை இல்லா தமிழகம்; மாணவர்கள் விழிப்புணர்வு

போதை இல்லா தமிழகம்; மாணவர்கள் விழிப்புணர்வு

போதை இல்லா தமிழகம்; மாணவர்கள் விழிப்புணர்வு


ADDED : நவ 22, 2024 12:15 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பில், 'போதை இல்லா தமிழ்நாடு' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. என்.எஸ்.எஸ்., அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

தலைமை வகித்த, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் பேசுகையில், 'போதை பழக்கம் சாவை நோக்கி செல்லும் பாதை என்பதை மாணவர் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது அழகான பூந்தோட்டம், அது போதையால் போராட்டமாக மாற நீங்களே வழிவகுக்கக்கூடாது. அரசின் ஆணைப்படி நம் கல்லுாரியிலும் போதைமருந்து எதிர்ப்பு மையம் உருவாக்கப்படுகிறது,' என்றார்.

மாணவ செயலர்கள் கிருஷ்ண மூர்த்தி, செர்லின், நவீன்குமார், மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள், 'போதை அது நாம் காசு கொடுத்து வாங்கும் வேதனை', சிந்தித்து செயல்படு, போதை உனக்கு எதற்கு, போதை இல்லா தமிழ்நாடாக மாற்ற அரசுடன் இணைந்து செயல்படுவோம்,' ஆகிய உறுதிமொழிகளை வாசித்தனர்.






      Dinamalar
      Follow us