sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போதையில் தன் வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி

/

போதையில் தன் வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி

போதையில் தன் வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி

போதையில் தன் வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி


ADDED : நவ 01, 2025 11:27 PM

Google News

ADDED : நவ 01, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் போதை தலைக்கேறியதில் தனது வீட்டுக்கு தீ வைத்த பனியன் தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

திருப்பூர், ராயபுரம், கல்லம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லப்பா, 30. பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக மனைவியுடன் குடும்ப பிரச்னை உள்ளது. நேற்று காலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மனைவியை வெளியே அனுப்பி விட்டு, போதையில் இருந்த செல்லப்பா வீட்டை பூட்டி விட்டு தீ வைத்தார்.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில், வீட்டுக்குள் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us