sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தவறி விழுந்த முதியவர் லாரி ஏறியதில் பலி

/

தவறி விழுந்த முதியவர் லாரி ஏறியதில் பலி

தவறி விழுந்த முதியவர் லாரி ஏறியதில் பலி

தவறி விழுந்த முதியவர் லாரி ஏறியதில் பலி


ADDED : ஜூலை 07, 2025 04:37 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: வெள்ளோடு, சி.எஸ்.ஐ., காலனியை சேர்ந்தவர் பாலன், 65; பெருந்துறைக்கு மொபட்டில் சென்றவர் வெள்ளோட்டுக்கு திரும்-பினார். வெள்ளோட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரவுண்-டானா அருகே வந்தபோது நிலைதடுமாறி விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி ஏறியதில் உடல் நசுங்கி இறந்தார். வெள்-ளோடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us