/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தவறி விழுந்த முதியவர் லாரி ஏறியதில் பலி
/
தவறி விழுந்த முதியவர் லாரி ஏறியதில் பலி
ADDED : ஜூலை 07, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: வெள்ளோடு, சி.எஸ்.ஐ., காலனியை சேர்ந்தவர் பாலன், 65; பெருந்துறைக்கு மொபட்டில் சென்றவர் வெள்ளோட்டுக்கு திரும்-பினார். வெள்ளோட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரவுண்-டானா அருகே வந்தபோது  நிலைதடுமாறி விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி ஏறியதில் உடல் நசுங்கி இறந்தார். வெள்-ளோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

