sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எலக்ட்ரீசியன் கைது

/

எலக்ட்ரீசியன் கைது

எலக்ட்ரீசியன் கைது

எலக்ட்ரீசியன் கைது


ADDED : மே 20, 2025 11:53 PM

Google News

ADDED : மே 20, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்; காங்கயம், பங்களாபுதுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 45. இவரது மனைவி சந்திரிகா, 43. இவர் ஈரோடு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர், ஈஸ்வரன், 50 என்ற எலக்ட்ரீசியனுக்கு, ஒரு லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தார். அந்த தொகையை திருப்பி கேட்ட போது, சந்திரிகாவுக்கும், ஈஸ்வரனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. புகாரின் பேரில், இருவரிடம் விசாரிக்க போலீசார் அழைத்தனர். அப்போது, சந்திரிக்காவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஈஸ்வரன் மீது வழக்குபதிவு செய்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us