ADDED : ஜூன் 30, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஊத்துக்குளி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை (2ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, செங்கப்பள்ளியில் உள்ள செயற்பொறியாளர்அலுவலகத்தில் நடக்க உள்ளது; மின்நுகர்வோர், தங்கள் குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.
இத்தகவலை செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.