ADDED : ஜன 09, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;சோமனுார் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், 10ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
செயற்பொறியாளர் சபரிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சோமனுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும், கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில், மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.