sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளிகளில் சமத்துவ நாள் உறுதிமொழி

/

பள்ளிகளில் சமத்துவ நாள் உறுதிமொழி

பள்ளிகளில் சமத்துவ நாள் உறுதிமொழி

பள்ளிகளில் சமத்துவ நாள் உறுதிமொழி


ADDED : ஏப் 11, 2025 10:30 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் மாணவர்களுக்கு ஜாதி பாகுபாட்டினால் ஏற்படும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், மாணவர்கள், ஆசிரியர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்தனர். தலைமையாசிரியர் தாரணி மற்றும் ஆசிரியர் கண்ணபிரான் சமத்துவத்தை பின்பற்றுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.






      Dinamalar
      Follow us