sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டுரை போட்டி பரிசளிப்பு

/

கட்டுரை போட்டி பரிசளிப்பு

கட்டுரை போட்டி பரிசளிப்பு

கட்டுரை போட்டி பரிசளிப்பு


ADDED : அக் 14, 2025 11:30 PM

Google News

ADDED : அக் 14, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசியில் காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை, குருபாதம் சித்தர் மடம் அறக்கட்டளை இணைந்து சங்கத்தமிழன் சரித்திர நுால்கள் குறித்து நடத்திய கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. பொங்கலுார், அகில உலக ஆன்மிக பேரவை தெய்வசிகாமணி சுவாமிகள், மருதமலை அடிவாரம் பிரம்மஞானம் அறக்கட்டளை ஏழுமலை சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர். சித்தர்பீடம் இலங்கை ஆன்மிக கலை இலக்கிய செயற்பாட்டாளர் விக்ரமசிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், தமிழ் இலக்கிய சங்க தலைவர் அனிதா, சசிக்குமார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.

அறக்கட்டளை நிறுவன தலைவர் செல்வராஜ், செயலாளர் குமார், குருபாதம் சித்தர் மடம் அறக்கட்டளை நிறுவன தலைவர் வெள்ளியங்கிரி சுவாமிகள், செயலாளர் பாலு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us