sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : அக் 14, 2025 11:29 PM

Google News

ADDED : அக் 14, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன், மது விலக்கு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், அவ்வழியே வந்த வாலிபரிடம், 7 கிலோ கஞ்சா இருந்தது. அந்நபர் ஒடிசாவை சேர்ந்த திலீப் உமர், 29 என்பதும், திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயற்சித்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us