sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முன்னாள் ராணுவ வீரர் நல சங்க ஆலோசனை கூட்டம்

/

முன்னாள் ராணுவ வீரர் நல சங்க ஆலோசனை கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர் நல சங்க ஆலோசனை கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர் நல சங்க ஆலோசனை கூட்டம்


ADDED : டிச 01, 2024 10:59 PM

Google News

ADDED : டிச 01, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலையில், முன்னாள் ராணுவ வீரர் நல சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

உடுமலை -- பொள்ளாச்சி ரோடு லெப்டினென்ட்சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில், முன்னாள் ராணுவ வீரர் நல சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

பொருளாளர் சிவக்குமார், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் மகேஷ்பாபு, சுபேதார் நடராஜ், அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

உறுப்பினர்களின் பணிக்கால ஆவணங்களை சரிசெய்து கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மருத்துவ உதவி முறைப்படி பெறுவது குறித்தும், மாணவர்களை முப்படையில் சேர்ப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட்டது.

சங்க உதவி செயலாளர் சுபேதார் நடராஜன் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us