sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க கூட்டம்

/

முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க கூட்டம்


ADDED : ஜன 07, 2025 02:10 AM

Google News

ADDED : ஜன 07, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலசங்க கூட்டம் நடந்தது.

உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில், முன்னாள் ராணுவ வீரர் நலசங்க கூட்டம் நடந்தது. சங்கத்தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். நாயப் சுபேதார் நடராஜ்கண்ணன், உலகநாதன் முன்னிலை வகித்தனர்.

குடியரசு தினம் கொண்டாடுவது, பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெறும் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உடுமலையைச்சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் செந்தில்குமார் மறைவுக்கு, அனைவரும் அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us