sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எதிர்பார்ப்புகள் - 5 :அதிகாரிகள் சம்பளத்தில் நிவாரணம்

/

எதிர்பார்ப்புகள் - 5 :அதிகாரிகள் சம்பளத்தில் நிவாரணம்

எதிர்பார்ப்புகள் - 5 :அதிகாரிகள் சம்பளத்தில் நிவாரணம்

எதிர்பார்ப்புகள் - 5 :அதிகாரிகள் சம்பளத்தில் நிவாரணம்


ADDED : ஜூன் 25, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் அருந்தி, 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. தமிழகம் மோசமான பாதைக்கு தள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் தருவது என்பது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு வழங்குவதானால், கள்ளச்சாராயத்தை தடுக்காமல் அலட்சியம் காட்டிய அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்து வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us