sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டின் மையத்தில் பள்ளம் சீரமைக்க எதிர்பார்ப்பு

/

ரோட்டின் மையத்தில் பள்ளம் சீரமைக்க எதிர்பார்ப்பு

ரோட்டின் மையத்தில் பள்ளம் சீரமைக்க எதிர்பார்ப்பு

ரோட்டின் மையத்தில் பள்ளம் சீரமைக்க எதிர்பார்ப்பு


ADDED : மே 14, 2025 06:59 AM

Google News

ADDED : மே 14, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமீப காலமாக ரோடுகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

சமீபத்தில் குமார் நகரில் இருந்து வளையங்காடு செல்லும் ரோட்டில் மாநகராட்சி பள்ளி அருகே ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு, பின் சரி செய்யப்பட்டது. இச்சூழலில், வளையன்காடு அருகே உள்ள சாமுண்டிபுரம் ராஜீவ் நகர் 2 வது வீதி மேற்கு நால் ரோட்டில், திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய சூழல் உள்ளது. எனவே, உடனடியாக பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us