/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லட்சங்கள் பறிப்பு; மோசடிக்கும்பல் 'செழிப்பு' மெத்தப்படித்தவர்களிடமும் 'மொத்தமாக' சுருட்டல்
/
லட்சங்கள் பறிப்பு; மோசடிக்கும்பல் 'செழிப்பு' மெத்தப்படித்தவர்களிடமும் 'மொத்தமாக' சுருட்டல்
லட்சங்கள் பறிப்பு; மோசடிக்கும்பல் 'செழிப்பு' மெத்தப்படித்தவர்களிடமும் 'மொத்தமாக' சுருட்டல்
லட்சங்கள் பறிப்பு; மோசடிக்கும்பல் 'செழிப்பு' மெத்தப்படித்தவர்களிடமும் 'மொத்தமாக' சுருட்டல்
ADDED : அக் 19, 2024 11:37 PM
திருப்பூர் மாவட்டத்தில் சமீப காலமாக பங்குச்சந்தை முதலீடு போன்றவற்றில், அதிக லாபம் தருவதாக கூறும் மோசடி கும்பல்களின் வலையில் பலரும் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். சில மாதங்கள் முன் பெண் டாக்டர் ஒருவர் முதலீடு செய்து, 1.73 கோடி ரூபாயை பறிகொடுத்தார். ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஒருவர், 71 லட்சம் ரூபாய், ஐ.டி., பணியாளர், 18.35 லட்சம் ரூபாயை பறிகொடுத்தனர். சமீபத்தில் டாக்டர் ஒருவர் 77 லட்சம் ரூபாயைப் பறிகொடுத்தார். விழிப்புணர்வுடன் செயல்படாவிட்டால், ஏமாற்றுவோர் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பர்.