sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளியில் வரும் 16ல் கண் பரிசோதனை முகாம்

/

அரசு பள்ளியில் வரும் 16ல் கண் பரிசோதனை முகாம்

அரசு பள்ளியில் வரும் 16ல் கண் பரிசோதனை முகாம்

அரசு பள்ளியில் வரும் 16ல் கண் பரிசோதனை முகாம்


ADDED : பிப் 12, 2025 11:17 PM

Google News

ADDED : பிப் 12, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பெதப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், வரும் 16ம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.

பெதப்பம்பட்டி வியாபாரிகள் சங்கம், உடுமலை அரசு கலைக்கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை, கோவை சங்கரா கண் மருத்துவ மையம், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் சார்பில், இலவச கண் பரிசோனை முகாம், வரும் 16ம் தேதி நடக்கிறது.

முகாம் பெதப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. இம்முகாமில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும், இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்கென முகாமிற்கு வருவோர், அவர்களுக்கான இருதய நோய், ரத்தகொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்துமாவிற்கு மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றும், அவர்கள் தற்போது எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளையும் எடுத்து வர வேண்டும்.






      Dinamalar
      Follow us