sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கண் பரிசோதனை 100 பேருக்கு பயன்

/

 கண் பரிசோதனை 100 பேருக்கு பயன்

 கண் பரிசோதனை 100 பேருக்கு பயன்

 கண் பரிசோதனை 100 பேருக்கு பயன்


ADDED : டிச 28, 2025 07:01 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ். அலகு -2 சார்பில் அவிநாசி ஒன்றியம், கருமாபாளையம் கிராமத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

ஆறாம் நாளான நேற்று, லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. என்.எஸ்.எஸ். அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.

நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். அதில், கண்புரை உள்ள 10 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவக்குழு உதவியாளர் ராஜா கூறினார்.






      Dinamalar
      Follow us