sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முன்ஜாமீனுக்கு போலி ஆவணம்

/

முன்ஜாமீனுக்கு போலி ஆவணம்

முன்ஜாமீனுக்கு போலி ஆவணம்

முன்ஜாமீனுக்கு போலி ஆவணம்


ADDED : ஏப் 22, 2025 06:16 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில், 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த இளையராஜா, 43 என்பவர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதி படுத்த கோர்ட் ஆய்வு செய்தது.

அதில், சமர்ப்பிக்கப்பட்ட, அனைத்து ஆவணங்களும் போலியானவை என்பது தெரிந்தது. போலி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த இளையராஜா மற்றும் அதை தயாரிக்க உதவிய குமார் மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கூடுதல் அமர்வு கோர்ட்டின் தலைமை எழுத்தர் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக, இருவரையும் வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us