sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

/

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி


ADDED : ஆக 04, 2025 10:33 PM

Google News

ADDED : ஆக 04, 2025 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; திருப்பூர், 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 73. மனைவி, மகன் உள்ளனர்.அவிநாசி, மங்கலம் ரோடு, காசிக்கவுண்டம்புதுாரில் பொன்னுசாமிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

நேற்று தோட்டத்திலுள்ள கிணற்றை சுற்றிலும் உள்ள மரங்களை வெட்டி சுத்தப்படுத்தி வந்துள்ளார். அப்போது, நிலை தடுமாறி, 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து நீரில்மூழ்கினார்.

அவிநாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் அவரை தேடினர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றினர். தொடர்ந்து, எட்டு மணி நேர போராட்டத்துக்கு பின், அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us