/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
வரும் 25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 19, 2025 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 25ம் தேதி நடக்கிறது.
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும், 25ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறும், அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்குமாறும், கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.