ADDED : டிச 17, 2024 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 20ம் தேதி நடக்கிறது.
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், கோட்டாட்சியர் தலைமையில், வரும், 20ம் தேதி, பிற்பகல், 2:00 மணிக்கு, அரசு கல்லுாரி கூட்ட அரங்கில் நடக்கிறது.
இதில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.