sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வரும் 14ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

/

வரும் 14ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

வரும் 14ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

வரும் 14ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்


ADDED : மே 08, 2025 12:51 AM

Google News

ADDED : மே 08, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 14ம் தேதி நடக்கிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 14 ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. வருவாய் கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து, பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us