/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம்
/
இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம்
ADDED : மார் 24, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், இன்று நடக்கிறது.
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம், உடுமலை கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று காலை, 10:30 மணிக்கு, கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடக்கிறது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.