sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்

/

நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்


ADDED : பிப் 05, 2025 11:15 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை வனச்சரக அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் நாளை நடக்கிறது.

உடுமலை பகுதியில், காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உடுமலை வனச்சரக எல்லை கிராமங்களில், வன விலங்குகள், காட்டுப்பன்றிகள், மயில்கள், குரங்குகளால் ஏற்படும் விளை நிலங்கள், பயிர்கள் சேதம், நிவாரணம் வழங்குதல், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கும் வகையில், நாளை (7ம் தேதி) காலை, 10:30 மணிக்கு, உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடக்கிறது.

இதில், விவசாயிகள் பங்கேற்குமாறு, உடுமலை வனச்சரக அலுவலர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us