sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பட்டுக்கூடுக்கு நல்ல விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

/

 பட்டுக்கூடுக்கு நல்ல விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

 பட்டுக்கூடுக்கு நல்ல விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

 பட்டுக்கூடுக்கு நல்ல விலை; விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : நவ 23, 2025 06:49 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: தமிழகத்தில் மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் கணிசமான விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு ஐந்து மாதங்களாக பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

வழக்கமாக பருவ மழைக்காலத்தில் மல்பெரி செடி வளர்ச்சி நன்றாக இருக்கும். இதனால், விவசாயிகள் அதிகளவில் பட்டுப்புழுக்களை வளர்த்து கூடுதலாக பட்டுக்கூடு உற்பத்தி செய்வர். வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிவு ஏற்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பட்டுக்கூடுகளுக்கு கிராக்கி நிலவுகிறது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக, 900 ரூபாய் வரை விலை போகிறது. மல்பெரி நடவும் அதிகரித்துள்ளது.

பட்டு புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. நடப்பாண்டு பட்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமைந்துள்ளது.






      Dinamalar
      Follow us