sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுவன் பைக் ஓட்டி விபத்து வாகனம் தந்த தந்தை கைது

/

சிறுவன் பைக் ஓட்டி விபத்து வாகனம் தந்த தந்தை கைது

சிறுவன் பைக் ஓட்டி விபத்து வாகனம் தந்த தந்தை கைது

சிறுவன் பைக் ஓட்டி விபத்து வாகனம் தந்த தந்தை கைது

1


ADDED : ஜன 11, 2025 01:21 AM

Google News

ADDED : ஜன 11, 2025 01:21 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர், வீரபாண்டி, ஜெயலலிதா நகரைச் சேர்ந்தவர் வீராள், 65. நேற்று முன்தினம் அவர் தன் வீட்டருகே மகன் குமார் என்பவருடன் பேசியபடி நின்று கொண்டிருந்தார்.

அப்போது, 17 வயது சிறுவன், அதிவேகமாக ஓட்டி வந்த பைக், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த வீராள் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அந்த பெண், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின், தொடர் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின் படி, வீரபாண்டி போலீசார், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டியதாகவும், சிறுவனை பைக்கை ஓட்ட அனுமதித்ததற்காகவும் வழக்கு பதிவு செய்து, சிறுவனின் தந்தை ஆறுமுகத்தை கைது செய்தனர். விசாரணைக்குப் பின், சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us