ADDED : நவ 11, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் அருகே நல்லுார் பள்ளக்கட்டுப்பாளையம் மந்திரகிரி வேலாயுதசாமி கோவில், இரண்டாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது.
விழாவையொட்டி, 108 வலம்புரி சங்கு அபிேஷகம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, விநாயகர் வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சங்கு பூஜையும், சங்கு அபிேஷகமும் நடந்தது. சிறப்பு அலங்காரத்துக்கு பிறகு தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

