sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மந்த விற்பனையிலும் மீன்கள் விலை உயர்வு

/

மந்த விற்பனையிலும் மீன்கள் விலை உயர்வு

மந்த விற்பனையிலும் மீன்கள் விலை உயர்வு

மந்த விற்பனையிலும் மீன்கள் விலை உயர்வு


ADDED : ஏப் 28, 2025 04:16 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக, கடல் மீன், 40 டன், அணை மீன், 20 டன் விற்பனைக்கு வரும்.

தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம், கேரளாவில் அசாதாரண சூழல் உள்ளிட்ட காரணங்களால் நேற்று, 30 டன் கடல், 10 டன் அணை மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

நேற்று அமாவாசை என்பதால், மீன் விற்பனை சுறுசுறுப்பில்லை. வஞ்சிரம், கிலோ 1,250 ரூபாய், ஊழி, 540, சங்கரா, 480, கடல் பாறை, 460, டேம் பாறை, 200, மத்தி, 180 ரூபாய்க்கு விற்றது.

மீன் வியாபாரிகள் கூறுகையில்,''மீன் வரத்து இதுவரை இல்லாத வகையில் குறைந்ததால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நடப்பாண்டு, வஞ்சிரம், 1,200 ரூபாய்க்கு விற்பது தற்போது தான். வரும் வாரத்தில் வரத்து உயரா விட்டால் விலை மேலும் உயரலாம்'' என்றனர்.






      Dinamalar
      Follow us