sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வரத்து குறைவால் பூ விலை உயர்வு

/

வரத்து குறைவால் பூ விலை உயர்வு

வரத்து குறைவால் பூ விலை உயர்வு

வரத்து குறைவால் பூ விலை உயர்வு


ADDED : அக் 28, 2025 01:04 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மழையால், பூக்கள் வரத்து உடுமலைக்கு குறைந்து விலை அதிகரித்து காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து, உடுமலை சந்தைக்கு மல்லி உள்ளிட்ட பூக்கள் வரத்து நாள்தோறும் உள்ளது. மழை காரணமாக, மல்லி உட்பட பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதே வேளையில், கோவில் விசேஷம் மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக, பூக்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பு, வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

நேற்று கிலோ மல்லி, 1,400 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லை கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us