sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பறக்கும் படை சோதனை ரூ.52 ஆயிரம் பறிமுதல்

/

பறக்கும் படை சோதனை ரூ.52 ஆயிரம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை ரூ.52 ஆயிரம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை ரூ.52 ஆயிரம் பறிமுதல்


ADDED : மார் 29, 2024 02:03 AM

Google News

ADDED : மார் 29, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்:காங்கேயம்-நத்தக்கடையூர் ரோட்டில், ஈரோடு பில்டர்ஸ் கல்லுாரி அருகே, ஆனந்த்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

உரிய ஆவணங்களின்றி ஆட்டோவில், செல்லதுரை, 62, என்பவர் கொண்டு சென்ற, 52 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us