/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனத்துறை குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
/
வனத்துறை குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
ADDED : நவ 13, 2025 09:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலையில், வனத்துறை சார்பில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம் நாளை (15ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்குமாறு, உடுமலை வனச்சரக அலுவலர் வாசு தெரிவித்துள்ளார்.

