sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முறைகேடு நிறுவனங்கள் சிக்கின

/

முறைகேடு நிறுவனங்கள் சிக்கின

முறைகேடு நிறுவனங்கள் சிக்கின

முறைகேடு நிறுவனங்கள் சிக்கின


ADDED : பிப் 07, 2025 06:23 AM

Google News

ADDED : பிப் 07, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சாக்கடை கால்வாயில் சாயக்கழிவுநீர் ஓடியது தொடர்பாக, திருப்பூர் மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும்படை பொறியாளர் லாவண்யா தலைமையிலான அதிகாரிகள், காலேஜ் ரோடு, திரு.வி.க., நகர் பகுதியில் ஆய்வு நடத்தினர். இதில், வாரிய அனுமதி பெறாமலும், சுத்திகரிக்காத கழிவுநீரை வெளியேற்றிவந்த ஒரு பிரின்டிங் நிறுவனம் சிக்கியது.

நேற்று நடத்திய ஆய்வில், அதே பகுதியில் மற்றொரு முறைகேடு பிரின்டிங் நிறுவனம் சிக்கியது. இரு நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க, கலெக்டருக்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us