sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேசிய தடகள போட்டியில் பிரன்ட்லைன் மாணவர்

/

தேசிய தடகள போட்டியில் பிரன்ட்லைன் மாணவர்

தேசிய தடகள போட்டியில் பிரன்ட்லைன் மாணவர்

தேசிய தடகள போட்டியில் பிரன்ட்லைன் மாணவர்


ADDED : நவ 13, 2024 05:29 AM

Google News

ADDED : நவ 13, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : மாநில அளவிலான தடகள போட்டி, ஈரோடு எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடைபெற்றது. 38 மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டியில், திருப்பூர் தி பிரன்ட்லைன் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர்.

மாணவர் முகமது சல்மான், 17 வயது பிரிவு 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி, 100 மீ., ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றார். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, தேசிய அளவிலான எஸ்.ஜி.எப்.ஐ., 200 மீ., ஓட்டம் மற்றும் 4x100 மீ., தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். 14 வயது பிரிவு உயரம் தாண்டுதலில், மாணவர் செல்வ அனிஷ் வெண்கல பதக்கம் பெற்றனர்.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் நந்தகுமாரையும், பிரன்ட்லைன் பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராடினர்.






      Dinamalar
      Follow us