sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பலன்கள் தரும் பவுர்ணமி பூஜை

/

பலன்கள் தரும் பவுர்ணமி பூஜை

பலன்கள் தரும் பவுர்ணமி பூஜை

பலன்கள் தரும் பவுர்ணமி பூஜை


ADDED : ஏப் 16, 2025 11:41 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பவுர்ணமி தினத்தில், சிவசக்தியை வழிபடுவதால், குடும்பத்தில் இருள் நீங்கி ஒளி உண்டாகும். பல்வேறு நன்மைகள் தரும் பவுர்ணமி பூஜை உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

பிரதிமாதம் பவுர்ணமி நாளன்று, சந்திரன் பூரண கலையுடன் பிரகாசிக்கும் நல்வேளையில், மக்கள் நலன் கருதி, மிக அபூர்வமான, அற்புதமான வழிபாடுகள் முறையாகவும், திருத்தமாகவும், வேத விற்பன்னர்களை கொண்டு அந்தந்த மாதங்களுக்கு உரிய பூஜைகள் பொலிவோடு நடைபெற்று வருகிறது.

பவுர்ணமி பூஜை செய்யும் நபர்கள் அன்றைய தினத்தில் உபவாசம் இருந்து அம்மனை வழிபட்டால் சகல சவுபாக்கியத்துடன் வாழலாம். கோவிலில், அந்நாளில், 28 வகையான ேஹாமம் மற்றும் இதர பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us