sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளிகளில் முழு ஆண்டுத்தேர்வு

/

அரசு பள்ளிகளில் முழு ஆண்டுத்தேர்வு

அரசு பள்ளிகளில் முழு ஆண்டுத்தேர்வு

அரசு பள்ளிகளில் முழு ஆண்டுத்தேர்வு


ADDED : ஏப் 09, 2025 10:10 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 10:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், முழு ஆண்டுத்தேர்வு நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் முழு ஆண்டுத்தேர்வுகள் துவங்கியுள்ளன. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில் மொத்தமாக, 186 துவக்க மற்றும் 46 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.

இப்பள்ளிகளில் கடந்த 7ம் தேதி முதல் தேர்வுகள் நடக்கிறது. வரும் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்வு முடிந்து விடுமுறை விடுவது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கோடையின் வெப்பமும் அதிகரித்து வருவதால், தேர்வுகளுக்கு மாணவர்கள் உடல்நலத்துடன் வருவதற்கும் ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us