sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பணம் பறித்த கும்பல் கைது

/

பணம் பறித்த கும்பல் கைது

பணம் பறித்த கும்பல் கைது

பணம் பறித்த கும்பல் கைது


ADDED : ஆக 24, 2025 07:04 AM

Google News

ADDED : ஆக 24, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : கிரைண்டர் செயலி வாயிலாக ஆசை வார்த்தை கூறி, கேரள வாலிபரிடம் பணம் பறித்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் அனீஷ், 32. பல்லடம் அடுத்த சுக்கம்பாளையத்தில் உள்ள கிரஷர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

'கிரைண்டர்' செயலி வாயிலாக, இவரை தொடர்பு கொண்ட சிலர், ஆசை வார்த்தை கூறி, தனியாக காட்டுப்பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு, அனீஷை மிரட்டி, அடித்து தாக்கிய நான்கு பேர் கொண்ட கும்பல், அவரது கூகுள் பே கணக்கில் இருந்து, 95 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு விரட்டினர்.

அனீஷ் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் போலீசார் வழக்கு பதிந்து, சபரி ராஜன், 28 நவீன் குமார், 25, சந்திர பிரகாஷ், 28, டேனியல், 25 ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மீது, திருப்பூர், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us