ADDED : ஆக 07, 2025 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'துப்புரவாளன்' அமைப்பு சார்பில், அனுப்பர்பாளையம் பள்ளியில், பாலிதீன் பை உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வழங்கிய மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம் மற்றும் எழுதுபொருள் பரிசாக வழங்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் சுந்தரபாண்டியன், உதவி தலைமையாசிரியை சுமதி, சதாசிவம், 'துப்புரவாளன்' அமைப்பின் சார்பில் பத்மநாபன், மோகன்குமார், கோகுல் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.