sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆடு வளர்ப்பு பயிற்சி

/

ஆடு வளர்ப்பு பயிற்சி

ஆடு வளர்ப்பு பயிற்சி

ஆடு வளர்ப்பு பயிற்சி


ADDED : நவ 01, 2024 12:40 AM

Google News

ADDED : நவ 01, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன் அறிக்கை:

'லாபகரமான செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு' என்ற தலைப்பில் வானொலி பண்ணை பள்ளி வகுப்பு நடக்கிறது. வரும், 6ம் தேதி துவங்கி, தொடர்ந்து வாரந்தோறும் புதன்கிழமை இரவு, 7:30 முதல், 8:00 மணி வரை, வாரம் ஒரு வகுப்பு என, 11 வகுப்புகள் ஒளி பரப்பு செய்யப்பட உள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பயிற்சியின் இறுதியில் திருப்பூர், கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஒருநாள் நேரடியாக பல்கலை பேராசிரியர்களை கலந்தாலோசிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

அன்று பயிற்சி கையேடு மற்றும் பேனா வழங்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். நேரடி பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், 500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கட்டணத்தை மைய அலுவலகத்தில் நேரடியாகவோ, tirupurvutrc@tanwas.org.in என்ற இணையதளம் வாயிலாகவோ செலுத்தலாம். மேலும், விபரங்களுக்கு, 94435 - 61869, 87542 - 12712 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us