sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளி மாணவியர் கலைத்திருவிழாவில் கலக்கல்

/

அரசு பள்ளி மாணவியர் கலைத்திருவிழாவில் கலக்கல்

அரசு பள்ளி மாணவியர் கலைத்திருவிழாவில் கலக்கல்

அரசு பள்ளி மாணவியர் கலைத்திருவிழாவில் கலக்கல்


ADDED : நவ 09, 2024 12:39 AM

Google News

ADDED : நவ 09, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; வட்டார அளவிலான பரதநாட்டிய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற கேத்தனுார் அரசு பள்ளி மாணவியரை ஆசிரியர்கள் பாராட்டினர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் சமீபத்தில் நடந்தன. பொங்கலுார் வட்டாரத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர். கேத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவியர் ஹரிணி, சாதனா, வர்ஷினி மற்றும் மூன்றாம் வகுப்பு மாணிவி சஞ்சனா, பிரதிக் ஷா ஆகியோர் குழு பரதநாட்டிய போட்டியில் பங்கேற்று முதல் இடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவியர் அனைவரும், அடுத்தகட்டமாக மாவட்ட அளவில் நடைபெற உள்ள கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்க உள்ளனர். கேத்தனுார் பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் உட்பட, பரதநாட்டிய பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் அனைவரும் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us