sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசுப்பள்ளி அசத்தல்

/

அரசுப்பள்ளி அசத்தல்

அரசுப்பள்ளி அசத்தல்

அரசுப்பள்ளி அசத்தல்


ADDED : ஏப் 14, 2025 04:37 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம் : தமிழகம் முழுவதும் கடந்த பிப்., மாதம் 22ம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு மாணவர் களுக்கு தேசிய திறனாய்வுத்தேர்வு நடந்தது.

இதில், திருப்பூர் மாவட்டத்தில் 63 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். பெருமாநல்லுார் அடுத்த அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் மகாஹரிணி, பிரதிமா, தன்வி, லித்திஸ், தம்பியண்ணன் ஆகிய ஐந்து பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்ட அளவில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பள்ளியாக இது முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக ஆசிரியர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேலாண்மை குழுவினர் பாராட்டினர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us