sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேசிய தடைதாண்டும் போட்டி அரசு பள்ளி மாணவி அசத்தல்

/

தேசிய தடைதாண்டும் போட்டி அரசு பள்ளி மாணவி அசத்தல்

தேசிய தடைதாண்டும் போட்டி அரசு பள்ளி மாணவி அசத்தல்

தேசிய தடைதாண்டும் போட்டி அரசு பள்ளி மாணவி அசத்தல்


ADDED : ஜன 16, 2025 05:35 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ராஞ்சியில் நடந்த தேசிய தடகள போட்டியில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தங்கம் வென்று அசத்தினார்.

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில், இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம், (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், 68 வது தேசிய தடகள போட்டி நடந்தது. இதில், 14 வயது பிரிவு, 80 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி, வர்ஷிகா முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லாஅமலோற்பமேரி, பள்ளி உடற்கல்வி இயக்குனர் முருகேஸ்வரி, விளையாட்டு ஆசிரியர்கள், பயிற்சியாளர், ரைசிங் ஸ்டார் அகாடமி சுரேஷ்ராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us