sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளி மாணவி மாநில போட்டிக்கு தகுதி

/

அரசு பள்ளி மாணவி மாநில போட்டிக்கு தகுதி

அரசு பள்ளி மாணவி மாநில போட்டிக்கு தகுதி

அரசு பள்ளி மாணவி மாநில போட்டிக்கு தகுதி


ADDED : நவ 29, 2024 07:07 AM

Google News

ADDED : நவ 29, 2024 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கேரம் போட்டியில், இரண்டாவது முறையாக மாநில போட்டிக்கு தகுதி பெற்ற அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது.

இதில், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி கவுசிகா, 14 வயது பிரிவில் முதலிடம் பெற்றார்.இவர், அடுத்தாண்டு ஜன., மாதம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.

இரண்டாவது ஆண்டாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதித்த மாணவியை பள்ளி தலைமையாசிரியர் சுப்பையா, உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார், சிவகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us