sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசின் சிறப்பு திட்ட முகாம்; மூன்று இடங்களில் நடக்கிறது

/

அரசின் சிறப்பு திட்ட முகாம்; மூன்று இடங்களில் நடக்கிறது

அரசின் சிறப்பு திட்ட முகாம்; மூன்று இடங்களில் நடக்கிறது

அரசின் சிறப்பு திட்ட முகாம்; மூன்று இடங்களில் நடக்கிறது


ADDED : ஜூலை 15, 2025 08:43 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 08:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; தமிழக அரசு, அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில், மக்கள் மனு கொடுக்கவும், அது சார்ந்த தீர்வு ஏற்படுத்தவும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களை அறிவித்துள்ளது.

அதன்படி இன்று, (16ம் தேதி) உடுமலை நகராட்சி, 1,2,3 வார்டு மக்களுக்கு, லயன்ஸ் கிளப் மண்டபத்திலும், குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி மக்களுக்கு, பெதப்பம்பட்டி மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், உடுமலை ஒன்றியம் ஆலாம்பாளையம், குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம் ஊராட்சி மக்களுக்கு, குறிச்சிக்கோட்டை மகளிர் சுய உதவிக்குழு அலுவலக கட்டடத்திலும், இன்று முகாம் நடக்கிறது.

இந்த முகாமில், சம்பந்தப்பட்ட ஊராட்சி மக்கள் மனு கொடுத்து பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us