sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போக்சோ வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

/

போக்சோ வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

போக்சோ வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

போக்சோ வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது


ADDED : ஜூலை 25, 2024 01:45 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: முத்துார், அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், முத்துார், கொடுமுடி சாலையில் அமைந்-துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில். 13 ஆண்டுகளாக 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழாசிரியராக பணியாற்றி வரு-பவர் முத்துாரை சேர்ந்த ரவிச்சந்திரன், 59. இவர் கடந்த மாதம், வகுப்பறையில் மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்தும்போது, மாணவியரை உரசியதாகவும், கொச்சை வார்த்தை சொல்லி திட்டி-யதாகவும் ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் மாணவியர் புகார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், காங்கேயம் அனைத்து மகளிர் போலீசாருக்கு அளித்த புகார் அடிப்படையில், தமிழாசிரியர் ரவிச்சந்திரனை, காங்கேயம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us