sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கலாமுக்கு பசுமை காணிக்கை; ' வனத்துக்குள் திருப்பூர் ' வாகை

/

கலாமுக்கு பசுமை காணிக்கை; ' வனத்துக்குள் திருப்பூர் ' வாகை

கலாமுக்கு பசுமை காணிக்கை; ' வனத்துக்குள் திருப்பூர் ' வாகை

கலாமுக்கு பசுமை காணிக்கை; ' வனத்துக்குள் திருப்பூர் ' வாகை


ADDED : அக் 14, 2024 11:55 PM

Google News

ADDED : அக் 14, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஒவ்வொருவரும், தனது வாழ்வில், ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும்' என்பது, கலாமின் அறிவுரை. கலாமின் அறிவுரையை ஏற்று, மரம் வளர்க்கும் அறப்பணியை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது 'வெற்றி' அறக்கட்டளை. டிரீம் -20' பசுமை அமைப்பு, வேர்கள், வெள்ளகோவில் நிழல்கள், காங்கயம் துளிகள் என, இளம் பசுமைப்படையுடன் கரம் கோர்த்து, இதுவரை, மொத்தம், 19.50 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளது.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், ஒன்பது ஆண்டுகளில், 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மரமாக்கப்பட்டது; 10ம் ஆண்டான, இந்தாண்டு, மூன்று லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குன்னத்துார் அடுத்துள்ள காவுத்தம்பாளையம் கிராமம் மேற்கு தச்சம்பாளையத்தில், விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. அப்துல்கலாம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், நேற்று, ஒரே இடத்தில், 5,328 சவுக்கு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us