sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரேஷன் அரிசி கடத்தல் ஆசாமி மீது 'குண்டாஸ் '

/

ரேஷன் அரிசி கடத்தல் ஆசாமி மீது 'குண்டாஸ் '

ரேஷன் அரிசி கடத்தல் ஆசாமி மீது 'குண்டாஸ் '

ரேஷன் அரிசி கடத்தல் ஆசாமி மீது 'குண்டாஸ் '


ADDED : ஜூலை 18, 2025 11:54 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அவிநாசி அடுத்த தெக்கலுாரில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு லாரியில் ரேஷன் அரிசி கொண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து கடந்த மாதம் அங்கு சோதனை நடத்தினர்.

திண்டுக்கலிலிருந்து லாரியில் கொண்டு வந்த 21 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. இதைக் கடத்தி வந்த கோவையைச் சேர்ந்த பொன் ரமேஷ், 49; தாராபுரம் செந்தில்குமார், 42; அவிநாசி பத்மநாபன், 40 ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், பொன் ரமேஷ் தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் கலெக்டர் உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் இந்த உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us