sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

3 பேர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

/

3 பேர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

3 பேர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

3 பேர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது


ADDED : ஜூலை 20, 2025 01:38 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட, சுமன், 36, நரசிம்ம பிரவீன், 29 மற்றும் அஸ்வின் பாரத், 28,ஆகிய மூன்று பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.

இதனால், மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us