sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குட்கா விற்றவர் கைது

/

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது


ADDED : மார் 18, 2025 04:08 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கள்ளியங்காட்டு பிரிவு பகுதியில், சந்தேகமான முறையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அந்நபர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, விற்பனைக்காக வைத்திருந்து தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், அந்நபர் அதே பகுதியைச்சேர்ந்த சரவணகுமார், 42 என்பது தெரிய வந்தது. அந்நபரை கைது செய்து, 30 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us