ADDED : ஆக 04, 2025 10:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.பெரியபாளையத்தில் 'கருணை இல்லம்' என்ற பெயரில் ஆதரவற்றோர் பரா மரிப்பு மையம் உள்ளது.
வீனஸ் நண்பர்கள் குழு சார்பில், இந்த மையத்தில் பராமரிக்கப்படும் 70 பேருக்கு, முடி திருத்தம் செய்யப்பட்டது. இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் பொருட்களை வழங்கினர். இக் குழுவை சேர்ந்த விஸ்வநாதன், சுரேஷ் பங்கேற்ற னர்.