sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துவக்கப்பள்ளிகளில் அரையாண்டு தேர்வு

/

துவக்கப்பள்ளிகளில் அரையாண்டு தேர்வு

துவக்கப்பள்ளிகளில் அரையாண்டு தேர்வு

துவக்கப்பள்ளிகளில் அரையாண்டு தேர்வு


ADDED : டிச 16, 2024 09:02 PM

Google News

ADDED : டிச 16, 2024 09:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், அரையாண்டு தேர்வு நேற்று துவங்கியது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும், நடுநிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் அரையாண்டு தேர்வு சில நாட்களுக்கு முன்பே துவங்கியது. நேற்று துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு துவங்கியது.

கல்வித்துறையின் சார்பில், வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு தேர்வு நடக்கிறது. முதல் தேர்வாக தமிழ் தேர்வு நடந்தது. தேர்வுகள் வரும் 23ம் தேதியுடன் நிறைவடைந்து, அரையாண்டு தேர்வு விடுமுறை ஆரம்பமாகிறது.






      Dinamalar
      Follow us