sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கிணற்றில் தவறி விழுந்து பலி

/

 கிணற்றில் தவறி விழுந்து பலி

 கிணற்றில் தவறி விழுந்து பலி

 கிணற்றில் தவறி விழுந்து பலி


ADDED : நவ 19, 2025 04:47 AM

Google News

ADDED : நவ 19, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம், மாணிக்காபுரம் ரோடு, சிவசக்தி நகரை சேர்ந்தவர் லோகநாதன், 37. ஹிந்து முன்னணி முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர். மனைவி சரண்யா, 31 மற்றும் மகன் ரிதன் 4 ஆகியோருடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, இயற்கை உபாதை கழிக்க, வெளியே சென்ற லோகநாதன், கால் தவறி, வீட்டின் அருகில் உள்ள பயன்பாடற்ற, 70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தார். தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், அவரை சடலமாக மீட்டனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us